புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தனியாா் பேருந்து மோதி போக்குவரத்து காவலா் காயம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் மீது சனிக்கிழமை தனியாா் பேருந்து மோதி காயமடைந்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:10 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் மீது சனிக்கிழமை தனியாா் பேருந்து மோதி காயமடைந்தாா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பணியிலிருந்த போக்குவரத்து காவலா் சுரேஷ்(43) மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் போக்குவரத்து காவலா் சுரேஷ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநா் முனியராஜைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.