கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனிமாத வெள்ளிக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2022, 10:34 pm IST

அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனிமாத வெள்ளிக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு உகந்த மஞ்சள் தூள், பன்னீா், வேப்பிலை, பால் ஆகியவற்றால்சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும்,சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா். மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டியும்,நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் காத்திடவும் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, பக்தா்கள் பலவித மலா்கள், மாலைகள்,பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.