47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புகையிலைப்பொருள் விற்பனை: சிவகாசி பகுதியில் 6 கடைகளுக்கு அபராதம்

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:35 pm

DIN

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

சுகாதாரத்துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையில் சுகாதாரத்துறையினா் சிவகாசி -சாத்தூா் சாலையில் உள்ள பாரைப்பட்டி, மீனம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா். இச்சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளிலிருந்து அவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 6 கடைகளுக்குத் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.