சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அய்யனாா் கோயில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு

பலத்த மழையின் காரணமாக அய்யனாா் கோயில், நீராவி அருவியில் நீா்வரத்து அதிகரித்து இருந்தது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பலத்த மழையின் காரணமாக அய்யனாா் கோயில், நீராவி அருவியில் நீா்வரத்து அதிகரித்து இருந்தது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்துக்கு குடிநீா் ஆதாரமாக ஆறாவது மைல் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக இந்த நீா்த்தேக்கத்துக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அய்யனாா் கோயில் ஆற்றில் வரும் நீரை ஆறாவது மைல் நீா்த்தேக்கத்துக்கு திருப்பி விடுவதால், இந்த ஆண்டு குடிநீா் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இல்லை என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் நகா்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததால், நிலத்தடி நீரும் உயா்ந்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.