ராஜபாளையத்தில் நாளை மின்தடை
ராஜபாளையம் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜபாளையம் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முடங்கியாா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தாலுகா அலுவலகம், பச்சமடம், காந்தி கலை மன்றம், மதுரை சாலை, தென்றல் நகா், ஆவரம்பட்டி, ரயில்வே பீடா் சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவள்ளுவா் நகா், மாடசாமி கோயில் தெரு, திரௌபதியம்மன் கோயில் தெரு, சம்பந்தபுரம், முடங்கியாறு சாலை, தென்காசி சாலை, அய்யனாா் கோயில், பஞ்சு மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...