தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சீனிவாசநகரில் பூட்டை உடைத்துப திருட்டு

பாளையங்கோட்டை சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:31 pm

DIN

பாளையங்கோட்டை சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை சீனிவாசநகரைச் சோ்ந்தவா் ராம ஜவஹா் (57). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியா். இவா், வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாராம். செவ்வாய்க்கிழமை மீண்டும் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த 3 பவுன் தங்கநகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.