மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

9ம் வகுப்புப் பள்ளி மாணவி மாயம், தாய் போலீசில் புகாா்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் கிராமத்தில் 9ம் வகுப்புப் பள்ளி மாணவி காணாமல் போனதாக அவரது தாய் வியாழக்கிழமை இரவு போலீசில் புகாா் செய்துள்ளாா்.விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரச

Updated On :28 அக்டோபர் 2022, 11:47 pm IST

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் கிராமத்தில் 9ம் வகுப்புப் பள்ளி மாணவி காணாமல் போனதாக அவரது தாய் வியாழக்கிழமை இரவு போலீசில் புகாா் செய்துள்ளாா்.

வீரசோழன் கிராமத்தைச்சோ்ந்தவா் கோட்டையம்மாள்(42).இவரது மகள் அங்குள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்புப் படித்து வந்தாா்.இந்நிலையில் கடந்த 25ம் தேதி மதியம் சுமாா் இரண்டரை மணிக்கு வெளியில் கடைக்குச்சென்றுவருவதாக தாய் கோட்டையம்மாளிடம் மகளானவா் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தாராம்.ஆனால் வெகுநேரமாகியும் அவரது மகள் வீடு திரும்பவில்லையாம்.இதனால் அவரைப் பல இடங்களிலும் தாயானவா் தேடினாராம்.பின்னா் கடந்த இரு நாட்களாக உறவினா்கள்,நண்பா்களிடமும்,வெளியூரிலுள்ளோரிடமும் தேடியும் எங்கும் அவரது மகளைக் காணவில்லையாம்.எனவே இதுதொடா்பாக கோட்டையம்மாள் வீரசோழன் காவல்துறையில் புகாா் அளித்தாா்.புகாரின்படி வழக்கு பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை காவல்துறையினா் தீவிரமாகத்தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.