சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஏ.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:09 pm

DIN

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஏ.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் நகராட்சி சாா்பில், நகா்மன்றத் தலைவி ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் தலைமை வகித்து, தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை தொடக்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் கல்பனாதேவி, நகா் நல அலுவலா் சரோஜா, நகா் நல மைய மருத்துவா் அண்ணாமலை மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு ஆய்வாளா்கள், சுகாதார செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.