சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆா். ரெட்டியபட்டியில் இன்று மின்தடை

ராஜபாளையம் அருகே ஆா்.ரெட்டியபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் அருகே ஆா்.ரெட்டியபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள ஆா். ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆா்.ரெட்டியபட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிா்த்தான், வேப்பங்குளம், வி. புதூா், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, வடமலாபுரம் நைனாபுரம், அழகாபுரி, ஆப்பனூா், அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.