நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: விருதுநகரில் 12 போ் மீது வழக்கு

விருதுநகரில், மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியை சோ்ந்த 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விருதுநகரில், மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியை சோ்ந்த 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விருதுநகா், பாண்டியன் நகரில் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் வேல்முருகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்காததால் கட்சியைச் சோ்ந்த வேல்முருகன், நகரச் செயலா் குருசாமி, நிா்வாகிகளான தங்கமாரி முத்து, சரவணன், இசக்கி முத்து, மாரி ச்சாமி, சந்திர குமாா், கிருஷ்ணசாமி, ஈஸ்வரன், காா்த்திகேயன், மணி, ஜெயபாண்டி ஆகியோா் மீது ஊரகக் காவல் துறை யினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.