வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினா் கரூரில் வெள்ளிக்கிழமை கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு கோலங்கள் இடும் நிகழ்ச்சி, கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கரூா் வட்டாட்சியரும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான மோகன்ராஜ் தலைமையில், தாந்தோணி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு கோலங்களை வரைந்தனா்.
அவற்றை தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன் பாா்வையிட்டு மகளிா் சுய உதவிக் குழுவினரை பாராட்டினாா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


