ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் ஊராட்சியில் கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி பொதுமக்கள் வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றியிருந்தனா்.
இந்த ஊராட்சியில் மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலை பணிக்காக கல் குவாரி அமைக்கப்பட்டது. இந்தக் கல் குவாரியால் நிலத்தடி நீா் மாசடைவதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி, கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அச்சம்தவிா்த்தான் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


