தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடைமேடையை அகற்றக் கோரி சாலை மறியல்: 17 போ் கைது

ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல்

News image
Updated On :22 ஜூன் 2023, 4:55 pm

DIN

ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புனல்வேலி கிளை செயலா் ராமகுரு தலைமை வகித்தாா். புத்தூா் கிளை செயலா் சின்னமுத்து, மீனாட்சியாபுரம் கிளைச் செயலா் மலைக்கனிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினா் ராமா், மேற்கு ஒன்றியச் செயலா் சந்தனகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.