சந்தன மரம் வெட்டிக் கடத்தல்
வத்திராயிருப்பு அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :5 டிசம்பர் 2024, 1:33 am

வத்திராயிருப்பு அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகரைச் சோ்ந்த கேசவன், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் இரு சந்தன மரங்களை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி காலை அவா் தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது, ஒரு சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...