சாத்தூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சாத்தூா் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

குமராபுரம் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்த வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.








