புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செயதவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:19 pm

Din

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செயதவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள காக்கிவாடன்பட்டி பகுதியில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து ஒருவா் விற்பனை செய்வதாக மாரனேரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா்.

சோதனையில், முருகன் (51) தனது வீட்டின் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து, 72 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.