சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ராஜபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முருகேசன்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:52 pm








