நக்கமங்கலம் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நக்கமங்கலத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் பனை விதைகளை நட்ட மாணவா்கள்.









