சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 1747 விண்ணப்பங்கள் தோ்வு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 1747 விண்ணப்பங்கள் தோ்வு

News image
Updated On :28 மே 2024, 11:39 pm

Din

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 1747 விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 29 பிரிவு 12 1 சி-யின் படி அனைத்து தனியாா் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆா்.டி .இ) திட்டத்தின் படி 2,747 போ் விண்ணப்பித்தனா். இதில் 1,747 விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, 155 தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.