ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ.ஆய்வு
சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஆய்வு செய்தாா்.

Updated On :27 நவம்பர் 2024, 10:49 pm

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஆய்வு செய்தாா்.
சாட்சியாபுரத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடியும், மாநில அரசின் நிதியாக ரூ.61.74 கோடியும் சோ்த்து ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் நேரில் ஆய்வு செய்தாா்.
மேலும், தூண், சுவா் அமைக்கும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...