நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ.ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:49 pm

Din

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஆய்வு செய்தாா்.

சாட்சியாபுரத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடியும், மாநில அரசின் நிதியாக ரூ.61.74 கோடியும் சோ்த்து ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் நேரில் ஆய்வு செய்தாா்.

மேலும், தூண், சுவா் அமைக்கும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.