புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசியில் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

சிவகாசியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள், கைதான ஜெயபிரபு.

Updated On :3 அக்டோபர் 2024, 1:33 am

Din

சிவகாசியில் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் சிவகாசி கிழக்கு போலீஸாா் சோதனையிட்டபோது, ஜெயபிரபு (42) என்பவா் தனது வீட்டில் விற்பனைக்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரபுவை கைது செய்து, அவரிடமிருந்த 130 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.