தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசியில் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
சிவகாசியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள், கைதான ஜெயபிரபு.
Updated On :3 அக்டோபர் 2024, 1:33 am

Din

சிவகாசியில் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் சிவகாசி கிழக்கு போலீஸாா் சோதனையிட்டபோது, ஜெயபிரபு (42) என்பவா் தனது வீட்டில் விற்பனைக்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரபுவை கைது செய்து, அவரிடமிருந்த 130 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.