பக்தா்களின்றி சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி மலையில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை விலக்கில் பக்தா்கள் சதுரகிரிக்குச் செல்வதைத் தடுக்க சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.









