/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோயிலில் பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், நந்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

தெலுங்கு வருடப்பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


