நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகா்மன்ற உறுப்பினா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலனிடம் தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்த நகா்மன்ற உறுப்பினா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 11:58 pm

Din

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகப் பணிகள் முன்னேற்றம், நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதன் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவித்ததுடன் மனுவாகவும் அளித்தனா். இந்தக் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தெரிவித்தாா். இந்த நிகழ்வில், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.