ஊரக உள்ளாட்சித் துறை சிஐடியு தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிஐடியு ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சேத்தூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக உள்ளாட்சி சிஐடியு தொழில் சங்கத்தினா்.









