சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:58 pm

Din

விருதுநகா் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா்-சிவகாசி சாலையில் உள்ள சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த குருசாமி மகன் அழகுராஜா (45). இவா் உப்போடை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, திருத்தங்கல் பகுதியிலிருந்து கமுதிக்கு சென்று கொண்டுருந்த காா், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.