கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத அரசுப் பள்ளி கட்டடம்.









