சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெகிழிக் கழிவுகளை எரித்தவா்கள் மீது வழக்கு

சிவகாசி அருகே நெகிழிக் கழிவுகளை எரித்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:30 am

Din

சிவகாசி அருகே நெகிழிக் கழிவுகளை எரித்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியாா்புரம் கற்பகம் நகரில் நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையின் நெகிழிக் கழிவுகளை பொது இடத்தில் தீயிட்டு எரித்து வந்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் குருபாக்கியம் திருத்தங்கல் போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், போலீஸாா் ஆலை மேலாளா் முனீஸ்வரன், ஆலை உரிமையாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.