நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நகை திருட்டு: ஒருவா் மீது வழக்கு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:22 pm

சாத்தூரில் 4 தங்க நகையைத் திருடியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (72). இவருக்கும் சாத்தூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவுக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த தினங்களுக்கு முன்பு மாரிமுத்துவும், அவரது மகளும் சீனியம்மாள் வீட்டுக்குச் சென்றனராம். அப்போது, மாரிமுத்து அவரது வீட்டிலிருந்த நான்கு பவுன் தங்க வளையல்களை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனியம்மாள் அளித்தப் புகாரின் பேரில், மாரிமுத்து மீது சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.