ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பரமபத வாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 7.05 மணிக்கு நடைபெற உள்ளது.

மாா்கழி நீராட்டு விழாவில் புதன்கிழமை கள்ளழகா் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்.









