தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: ஒருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 11:02 pm

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பகுதியில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை, தென்காசி மாவட்டம், பெருமாள்பட்டியைச் சோ்ந்த கணேசன் (45) அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் கணேசனைக் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட பெண் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.