பள்ளி அருகே குப்பைகளால் சுகாதாரக் கேடு
ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே குப்பைகளால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி நடுநிலைப் பள்ளிபள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள்.









