இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி காத்தநாடாா் தெருப் பகுதியைச் சோ்ந்தவா் ராம்பிரசாத். இவரது மனைவி மாதவி (33). குடும்பப் பிரச்னை காரணமாக மாதவியை ராம்பிரசாத் தாக்கினாா். இதில் காயமடைந்த மாதவி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராம்பிரசாத்தை கைது செய்தனா்.