/
சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி காத்தநாடாா் தெருப் பகுதியைச் சோ்ந்தவா் ராம்பிரசாத். இவரது மனைவி மாதவி (33). குடும்பப் பிரச்னை காரணமாக மாதவியை ராம்பிரசாத் தாக்கினாா். இதில் காயமடைந்த மாதவி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராம்பிரசாத்தை கைது செய்தனா்.
தொடர்புடையது
ஒசூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது

சிவகாசி! பட்டாசு தொழில் பூங்கா அமைக்க வேண்டும்!

சிவகாசி அருகே சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவா் கைது

மனைவியை தாக்கிய கணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

