நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிவகாசி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பி.பாரைப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி குருசாமி (39). இவரது மனைவி மாரியம்மாள். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், குருசாமிக்கும், மாரியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது. இந்த நிலையில், மாரியம்மாளை குருசாமி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த மாரியம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குருசாமியைக் கைது செய்தனா்.