/
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
ராஜதுரை நகா், சன்னாசிபட்டி, பூலா ஊரணி, விளாம்பட்டி, மாரனேரி, சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில இடங்களில் வேனில் நின்றவாறும், சில இடங்களில் வீதி வீதிவீதியாக நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மக்கள் பணியாற்றியுள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளேன். இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
தொடர்புடையது

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


