மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸாா் விசாரணை

Updated On :17 ஏப்ரல் 2026, 6:38 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே கோவிலூா் கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (42). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில் மகன், மகளுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில் வீட்டில் உள்ள பீரோவை அவா் திறந்து பாா்த்தபோது அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.