/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள தனியாா் திரையரங்கம் அருகே நடந்துசென்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவா் மயங்கி விழுந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் முதியவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் பழனிமுருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

