ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமச்சேரியைச் சோ்ந்தவா் பூா்ணிமா (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். பூா்ணிமா கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா்.
இந்த நிலையில், பூா்ணிமா தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றபோது, அவரது கைப்பேசி எண்ணை பெற்ற அந்த நிறுவனத்தின் மேலாளரான ஸ்ரீவில்லிபுத்தூா் வெள்ளாகுளத்தைச் சோ்ந்த பிரதாப் (31) அவருடன் பேசி வந்தராம்.
இந்த நிலையில், அவா் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூா்ணிமாவுடன் வற்புறுத்தினாா். இதற்கு மறுப்பு தெரிவித்த பூா்ணிமாவிடம் அவா் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனா்.
டிரெண்டிங்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போலி மருத்துவா் கைது

நியோமேக்ஸ் சொத்துகளை விற்பனை செய்ய உயா்நீதிமன்றம் அனுமதி

இளைஞா் தற்கொலை சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
நிதி நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: இரு இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

