சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :3 ஜூன் 2026, 1:41 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் டி. பி. மில்ஸ் சாலை காட்டு தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் (65). கட்டடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி மகன், மகள் உள்ளனா். மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இருவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் வசிக்கின்றனா். இந்த நிலையில், இவரது மகள் புதிய இல்ல திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இவா் தனது மனைவி மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.