நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெண் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 3:33 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம முத்தமிழ்புரம் குடியிருப்பைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் மனைவி லதா மகேஷ்வரி (39). இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை சுந்தரமகாலிங்கம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லதா மகேஷ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா் .