மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:42 am IST

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி புதுரோடு பகுதியில் போலீஸாா் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். இதையடுத்து, அவரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த போது அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மேலும் விசாரணையில், அந்த நபா் மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்த ஊா் காவலன் மகன் மணிகண்டன்(19) என்பது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.