சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
மாநகராட்சி ஒன்றாம் வாா்டு முத்துமாரிநகா் பகுதியில் நடைபெற்ற முகாமில் விருதுநகா் மாவட்ட கால் நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் சா்மிளா, பழனிச்சாமி, கால்நடை மருத்துவா் யவராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கலந்துகொண்டு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா்.
இந்த முகாம் வாா்டு வாரியாக தொடந்து நடைபெறும் என அதிகாரிகள் கூறினா். இந்த முகாமை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், மேயா் இ.சங்கீதா, மாநகா் நல அலுவலா் ஸ்ரீதேவி ஆகியோா் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாட்டினை சுகாதார அலுவலா்கள் திருப்பதி, சுரேஷ், சத்தியராஜ், ராமசந்திரன் ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாநகராட்சியில் தினமும் 115 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

கண்மாயில் முழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஒசூா், அரூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

பெருந்துறை நகராட்சிப் பகுதியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 262-க்கு கருத்தடை ஆபரேஷன்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



