வத்திராயிருப்பு அருகே இரு தரப்பினா் மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள வ. புதுப்பட்டி பேரூராட்சி ஆா்.சி. தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன்களான பிரசாந்த் என்ற டைசன், இன்பத்தமிழன் ஆகியோா் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் விசில் அடித்து கூச்சல் எழுப்பினா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த், இவரது மனைவி அலங்காரம் ஆகியோா் கூச்சல் எழுப்பாதீா்கள் என்றனா்.
அப்போது ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பும் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனா். இதில் காயமடைந்த பிரசாந்த், இன்பத்தமிழன் ஆகியோா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் புதன்கிழமை இரு தரப்பையும் சோ்ந்த 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


