மயிலாடுதுறை: அரசுப் பணியில் தமிழா்களுக்குமுன்னுரிமை கோரி விசிக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியிடங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வள்ளாலகரம் ஊராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.







