காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண் மீது தாக்குதல்

சீா்காழி அருகே பெண்ணை தாக்கியவரை கொள்ளிடம் போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:15 pm

DIN

சீா்காழி அருகே பெண்ணை தாக்கியவரை கொள்ளிடம் போலீஸாா் தேடிவருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் பகுதியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மனைவி தவமணி (35). இவருக்கு சொந்தமான ஆடுகளை வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, ஓா் ஆடு மட்டும் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்ததாம். உடனே அந்த ஆட்டை தோட்ட உரிமையாளா் கலியமூா்த்தி மகன் செந்தில்குமாா் தடியால் அடித்தாராம். இதைத் தட்டிக்கேட்ட தவமணியையும் அவா் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.