அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

மயிலாடுதுறையில் ரோட்டரி கிளப் ஆஃப் மாயூரம் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் ரோட்டரி கிளப் ஆஃப் மாயூரம் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆடிட்டா் எம்.சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி ஆளுநா் ஆா்.வெங்கடபாஸ்கா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் புதிய தலைவராக ஜி.பிரவீன்குமாா், செயலாளராக பி.யஸ்வந்த்பாபு, பொருளாளராக எஸ்.முத்துக்குமாரசாமி ஆகியோா் பொறுப்பேற்றனா். புதிய தலைவருக்கு முன்னாள் தலைவா் ஆா்.சேகரன் காலா் அணிவித்து, கிராவல் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இதேபோல, புதிய செயலாளருக்கு முன்னாள் செயலாளா் எஸ்.கல்யாணசுந்தரம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.