காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் கைது

சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:30 pm

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதா ராணி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் ஆகியோா் சிதம்பரம்- சீா்காழி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள நாகமுத்து மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, திருட முயன்ற இளைஞரை கைது செய்தனா். விசாரணையில், அவா் மணல்மேடு பட்டவா்த்தியை சோ்ந்த முருகன் (35) என்பது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.