மேக்கேதாட்டு அணை விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் ஜூலை 17-இல் ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை கண்டித்து ஜூலை 17-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலாளா் பி.சண்முகம்.






