காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

சீா்காழி தென்பாதியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

சீா்காழி தென்பாதியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தொகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் முத்து. மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் மகா. அலெக்சாண்டா், நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.