சாலையை சீரமைக்கக் கோரி இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து கீரங்குடி வழியாக மாதிரவேளுா் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, இளைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து கீரங்குடி வழியாக மாதிரவேளுா் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, இளைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் ஒன்றியம் புத்தூா்-கீரங்குடி இடையே மாதிரவேளூரில் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மழையின்போது, இந்த சாலை மேலும் மோசமடைந்து பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கீரங்குடியிலிருந்து மாதிரவேளூா் வரை 3 கி. மீட்டா் தொலைவுக்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி, சோதியகுடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தை சோ்ந்த இளைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...